Posts

Showing posts from February, 2022

மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 25.02.2022 📗❤‍🔥 *_மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்_*  📗❤‍🔥 1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை. 📗❤‍🔥 2. இரவில் கண் விழித்திருத்தல். 📗❤‍🔥 3. காலை உணவை தவிர்த்தல். 📗❤‍🔥 4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம். 📗❤‍🔥 5. பணத்தை நோக்கிய ஓட்டம். 📗❤‍🔥 6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல். 📗❤‍🔥 7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல். 📗❤‍🔥 வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். 📗❤‍🔥 கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல. 📗❤‍🔥 👍 👍 👍 நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள். 📗❤‍🔥 தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள். 📗❤‍🔥 போதியளவு நீர் அருந்துங்கள். 📗❤‍🔥 இளநீர் போன்றவை மிக நல்லது. 📗❤‍🔥 பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள். 📗❤‍🔥 காலை உணவை த...

சின்ன_சின்ன_வைத்தியங்கள்

*சின்ன_சின்ன_வைத்தியங்கள்* 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். 6....

தேன் நீர்

*தூக்கமின்மை மற்றும் நன்றாக தூக்கம் வருவதற்கு சீராக தேன் நீர்* *தேவையான பொருள்* 1.தண்ணீர் - 100 மி.லி 2.சீரகம் - 10 கிராம் 3.தேன் - 1ஸ்பூன் அளவு *செய்முறை* கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் இந்த நீருடன் சீரகமும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் நீருடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த நீரை தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுதலை பெற முடியும்.அடுத்து சரியாக நேரமாக தூங்கலாம் அடுத்த நாள் நல்ல சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்கலாம். *🍃Sri Yoga & Naturopathy*🍃 *யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415*

விஷக்கடி முறிவு கல்

விஷக்கடி முறிவு கல். பாம்பு கடி, தேள், பூரான், நட்டுவாக்காழி,விஷம் முறிக்கும் அதிசய கல்.  நீங்களே வீட்டில் தயாரித்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்.  மயில்துத்தம் 30 கிராம். படிகாரம் 30 கிராம். இது இரண்டும் அருகிலுள்ள நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இரண்டையும் பொடி செய்து, ஒரு கரண்டியில் வைத்து, அடுப்பில் சூடாக்கினால் திரவமாக மாறும். இந்த திரவத்தை ஒரு கொட்டாங்குச்சியில் ஊற்றி வைத்தால் அது கல்லாக மாறும். இந்த கல்லை தண்ணீரில் ஈரமாக்கி, விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் நமது உடலில் மேல் வைத்தால் விஷத்தை இந்த கல் உறிஞ்சி பிரவுன் நிறமாக மாறிவிடும். விஷம் உறிஞ்ப்பட்ட கல்லை பசும்பாலில் சிறிது நேரம் மூழ்கடித்து வைத்தால் விஷம் பாலில் இறங்கிவிடும். மீண்டும் இந்த கல்லை வெயிலில் காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். விஷம் இறங்கிய பசும்பாலை மண்ணில் குழி தோண்டி உள்ளே புதைத்து விட வேண்டும். எனவே தயவு செய்து அனைவரும் உடனடியாக இந்தக் கல்லை நீங்களே செய்து வீட்டில் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எமர்ஜென்சி நேரங்களில் உதவியாக இருக்கும். இந்தக் கல் விஷத்தை உறிஞ்சி விடும். இருந்தாலும் மேலு...

இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்கவும்

இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்கவும்.  டாக்டர் ஆலோசனை வழங்குகிறார்.                          வீட்டை பரிசோதிக்கவோ,   அல்லது சிறுநீர் கழிக்கவோ, இரவில்   எழுந்திருக்கும் ஒவ்வொரு நபரும்   மூன்றரை நிமிடங்கள் கவனிக்க   வேண்டும்.                       எப்போதும் ஆரோக்கியமாக   இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில்   திடீரென காலமானார்.                 "நேற்று, நான் அவருடன் பேசிக்   கொண்டிருந்தேன், நல்லாத்தானே   இருந்தார்! அவர் ஏன் திடீரென்று   இறந்தார்?"             காரணம்? நீங்கள் கழிப்பறைக்குச்   செல்ல இரவில் எழுந்தவுடன், அது   பெரும்பாலும் விரைவாக நடக்கும்.            நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது. ...

சத்துள்ள உணவு முறைகள்

*சத்துள்ள உணவு முறைகள்*  தினம் ஓர் எள்ளுருண்டை, வாரம் ஓர் புடலங்காய், வாழைத்தண்டு 15 நாளைக்கு ஒரு முறை, பாலும், அகத்தியம் உண்டு வந்தால் உடலின் நச்சகற்றி,புண்ணகற்றி இரத்த சுத்தியால் இளமை கூடும்.  புடலையும், பீர்க்கங்காயும் இரத்த அழுத்தம் குறைய இறைவன் அளித்த இலவச மருந்துகள்.   மஞ்சள் கரிசலாங்கண்ணி: இத்தாவரத்தின் இலை,பூக்கள்,விதையை நல்லெண்ணயிலிட்டு காய்ச்சி குளித்தால் கண்,சூடு தணியும்.   கீழாநெல்லி: இத்தாவரம் மற்றும் வேரினை காய வைத்து பொடி செய்து தேன் கலந்து உண்டால் மஞ்சள் காமாலை நோய் நீங்கும், சிறுநீர் தடையின்றி வெளிப்பட உதவும்.   வாழை இலைப்பட்டைச்சாறு நாகப்பாம்பு நச்சினை முறிக்கும்.தீக்காயத்தினை குணப்படுத்தும்.   தினமும் தேவை குரோமியம்! : சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது.  இஞ்சியும், பாதாம் பருப்பும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கேளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சீராக இருக்கும்.   இதயம் காக்கும் காள...

மனித உடலை இயக்கும் 10 வகையான வாயுக்கள்

மனித உடலை இயக்கும் 10 வகையான வாயுக்கள் பற்றி நாம் அறிவோம். ****************************  1பிராணவாயு   2அபானன் வாயு             3 வியானன் வாயு   4 உதானன் வாயு    5சமாணன் வாயு  6 நாகன் வாயு   7கூர்மன் வாயு  8கிருகரன்வாயு  9தேவதத்தன் வாயு  10 தனஞ்செயன் வாயு ****************************  1)பிராணவாயு: உணவை ஜீரணித்துப் பசிதாகம் உண்டாக்குவது.., 2)அபானன் வாயு:  மல ஜலத்தையும் சுக்கில  சுரோணிதத்தையும் வெளியே தள்ளுவது.., 3)வியானன் வாயு: இது உடல் முழுவதும் வியாபித்து ஸ்பரிசத்தை கிரகித்து உணவைச் சாறாகவும், சக்கையாகவும் பிரிப்பது.., 4)உதானன் வாயு: தொண்டையில் இருந்து கொண்டு உணவை விழுங்கச் செய்கிறது.  இந்த வாயுவால் தான் ஏப்பமும் குறட்டையும் உண்டாகிறது. தூங்கும்போது ஐம்புலன்களையும்  இருளில்ஆழ்த்தி விழித்து எழுந்ததும் அந்த புலன்களுக்கு உரிய இயல்பைக் கொடுப்பது இதுவே.., 5)சமானன் வாயு: உதானன் என்ற வாயு அனுப்பும் உணவின் சாரத்தை உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பகிர்ந்து கொடுத்து உடலை...

பாகற்காய்

*தேகத்தை காக்கும் பாகற்காய்!* பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்ப்பதால்.. ● ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்  ● மூப்படைதலை தாமதப்படுத்தும்  ● கல்லீரலைப் பலப்படுத்தும்  ● குடல் பூச்சிக்களை வெளியேற்றும்  ● புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்  ● சரும நோய்களை குணமாக்கும்  ● மாரடைப்பை தடுக்கும், BP-ஐ குறைக்கும்  ● சுவாச பிரச்னைகளை சரிசெய்யும்  ● பார்வைத்திறன் அதிகரிக்கும்  ● உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். *🍃Sri Yoga & Naturopathy*🍃 *யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp  9952133415*

உடலில் உள்ள பித்தம் நீங்க இயற்கை முறை பாட்டி வைத்திய மருத்துவ முறைகள்

*உடலில் உள்ள பித்தம் நீங்க இயற்கை முறை பாட்டி வைத்திய மருத்துவ முறைகள்:* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும். மாம்பழத்தை பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட் டால் பித்தத்தை தணிக்கும். ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம். அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும். பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும். கமலாப்பழம்(ஆரஞ்சு)சாப்பிட்டால் உடல் உஷ்ணம் தணியும். நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும். எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்...