Posts

Showing posts from September, 2021

ஆசனம் செய்தால் அமைதி பெருகும்

*🧎‍♀️ஆசனம் செய்தால் அமைதி பெருகும்🧎‍♂️*  *🧑‍🦰➖பத்மாசனம்➖👩‍🦰* *1)ஒரு விரிப்பில் அமரவும். 2)கால்களை நீட்டிக் கொள்ளவும்* *3)முதலில் வலது காலை மடக்கி இடது தொடையின் மீது வைக்கவும்* *4)பிறகு இடது காலை வலது தொடையின் மீது வைக்கவும்*  *5)குதிகால்கள் அடி வயிற்றை தொட்டுக் கொண்டிருக்கட்டும் முதுகை நிமிர்த்தி நேராக உட்காரவும்*  *6)கை விரல்களை சின் முத்திரையில் முழங்கால் மீது வைக்கவும்*  *7)பார்வை மூக்கு நுனியில் இருக்கட்டும்* *8)சில வினாடிகள் இருந்து பழைய நிலைக்கு வரவும் பின்னர் முதலில் இடது காலை மடக்கி வலது தொடை மீது வைக்கவும் அடுத்து வலது காலை மடக்கி இடது தொடையின் மீது வைக்கவும் பின்பு 5,6,7,8, எண் முறைகளை பின்பற்றவும்* *🙋‍♂️பயன்🙋‍♀️* *🧍‍♀️முதுகுத் தண்டு நேராகும் நுரையீரலில் உயிர்க் காற்று அதிகமாக புகும்: இடுப்பு உறுப்புகளில் ரத்த ஓட்டம் செம்மையடையும்; மன ஒருமைப்பாடு ஏற்படும்.🧍🏼‍♂️*

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்

விழிபுணர்வு_பதிவு💞👇🙏🏻 *மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்* *பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.* *மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு* *S, T, R* என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. S = SMILE T = TALK R = RAISE BOTH ARMS ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!* மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை *S T R* அதாவது, *SMILE (சிரிக்க சொல்வது 😄),* *TALK (பேச சொல்வது😲),* *RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻...

உடலின் மீது கவனம்

🍃🍃🍃🍃 1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 🌱🌱🌱🌱 2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 🌞🌞🌞🌞 3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 🎋🎋🎋🎋 4. அதிக குளிர்ச்சியான உணவையும், கெட்டுப்போன அல்லது நாட்ப்பட்ட உணவை உண்டால் அது நீங்களே உங்கள் சிறுகுடலை காயப்படுத்துவதற்கு சமம். 🌳🌳🌳🌳 5. அதிக அளவு காரமான மற்றும் பொறித்த உணவு உண்டால் அது நீங்களே உங்கள் பெருங்குடலை காயப்படுத்துவதற்கு சமம்.. 🌴🌴🌴🌴 6. புகைப்பது மற்றும் அந்த காற்றை சுவாசிப்பது நீங்களே உங்கள் நுரையீரலை காயப்படுத்துவதற்கு சமம்.. 🌾🌾🌾🌾 7. துரித மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுஉண்டால் நீங்களே உங்கள் கல்லீரலை காயப்படுத்துவதற்கு சமம்... 🦚🦚🦚🦚 8. அதிக உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உண்டால் நீங்களே உங்கள் இதயத்தை காயப்படுத்துவதற்கு சமம்.. 🦜🦜🦜🦜 9. அதிக அளவு இனிப்பான உணவு உண்டால் நீங்களே உங்கள் கணையத்தை க...

சர்க்கரை நோயிக்கு சிறந்த ஆவாரம்பூ தேநீர்

*சர்க்கரை நோயிக்கு சிறந்த ஆவாரம்பூ தேநீர்*                சர்க்கரை நோயில் ஆவாரம்பூவிற்கு ஒரு பிரதானமான இடம் இருக்கிறது. ஆவாரம்பூ இந்நோய்க்கு அவ்வளவு அற்புதமானது. இன்று சர்க்கரை நோய்க்கு இனிப்புத் துளசி சாப்பிடுபவர்கள் நிறைய நபர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆவாரம் பூவை தேநீராகச் சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படுவதை நாங்கள் கண் கூடாக காண்கிறோம். தேவையானவை: ஆவாரம்பூ – 100 கிராம் சுக்கு – 100 கிராம் ஏலக்காய் – 100 கிராம்                  இவற்றை நன்கு காய வைத்து தூள் செய்துக்கொள்ளவும். தண்ணீர் கொதிக்கவைத்து தேவையான அளவு தூள் செய்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும். இது மிக எளிமையான வழிமுறை ஆகும். தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

உள்ளங்கையில் அக்கு புள்ளிகள்

Image

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுட...