Posts

Showing posts from July, 2020

கஷாயம் வாரம்

*கஷாயம் வாரம்* *# திங்கட்கிழமை:* வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது. *#செவ்வாய்க்கிழமை:* கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும். *# புதன்கிழமை:* தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும். *# விழயாகிழமை:* சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும். *# வெள்ளிக்கிழமை:* வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும். *# சனிக்கிழமை:* முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக...

மிளகில் இருக்கு சூட்சுமம்

💥மிளகில் இருக்கு சூட்சுமம்💥 💚ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக. 💚 இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும். 💚மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும். 💚நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும். 💚ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும். 💚ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும். 💚ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும். 💚எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும். 💚ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.* 💚பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.*

அரிசி என்னென்ன பலன்களைத் தரும்

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள் .* உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும் எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும் !? இதோ 👇 1. கருப்பு கவுணி அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி . புற்றுநோய் வராது . இன்சுலின் சுரக்கும் . 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு , உடல் வலுவாகும் . ஆண்மை கூடும் . 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும் . தாய்ப்பால் ஊறும் . 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு , மலச்சிக்கல் , புற்று சரியாகும் . 5. கருத்தக்கார் அரிசி : மூலம் , மலச்சிக்கல் போன்றவை சரியாகும் . 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும் . மூளை , நரம்பு , இரத்தம் , சிறுநீரகம் சரியாகும் . 7. மூங்கில் அரிசி : மூட்டுவலி , முழங்கால் வலி சரியாகும் . 8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும் . 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது . கால்வலி சரியா...

வாசி

** மனம் என்னும் முதல்குருவை வணங்கி நாம் வாசிக்குள் போகலாம் ..    இயல்பான செயலாக நமக்குத்தெரியாமல் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கும் வாசியை நமது பழக்கத்துக்கு கொண்டுவருவது இயலாத செயல் ... நாம்தான் அதன் தன்மைக்கு தக்கவாறு மாறி அதனோடு இணைந்துகொள்ள வேண்டும் ...   அவதார் படத்தில் வருவது போல பறவையின் உடலோடு நம் உடலை இணைத்தபின் பறவை நமக்கேற்றவாறு ஒத்துழைப்பது போலவேதான் வாசியும் ...     வாசியை உணரவும் .. அதன் தன்மையாக மாறவும் நமக்கு தேவையானவை ...    1- சீரான சுவாசம் ...    2- தங்கு தடையில்லாத சுவாசம் ....    3- கபம் , சளி , வாதம் இவை தேவைக்கேற்ற அளவு       மட்டும் கொண்ட உடல் ...    4- உயிருக்கு துணிந்த தைரியம் ...    5- உடலுக்கு தேவையான உணவுக்கட்டுப்பாடு ...    6- வருடக்கணக்கில் நீண்ட பொறுமையும் , நிதானமும் ...       இவற்றுக்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் ...  ...

நம் பாரம்பரிய அரிசி வகைகள்

# நம்பாரம்பரியஅரிசி _ வகைகள் : 1. கருப்பு கவுணி அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி . புற்றுநோய் வராது . இன்சுலின் சுரக்கும் . 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு , உடல் வலுவாகும் . ஆண்மை கூடும் . 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும் . தாய்ப்பால் ஊறும் . 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு , மலச்சிக்கல் , புற்று சரியாகும் . 5. கருத்தக்கார் அரிசி : மூலம் , மலச்சிக்கல் போன்றவை சரியாகும் . 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும் . மூளை , நரம்பு , இரத்தம் , சிறுநீரகம் சரியாகும் . 7. மூங்கில் அரிசி : மூட்டுவலி , முழங்கால் வலி சரியாகும் . 8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும் . 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது . கால்வலி சரியாகும் . 10. தங்கச்சம்பா அரிசி : பல் , இதயம் வலுவாகும் . 11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும் . கொடிய நோய்களையும் குணப்படுத்தும் . 12. கருடன் சம்பா அரிசி : இரத்தம் , உடல் , மனம் சுத்தமாகும் . 13. கார் அரிசி...

வீட்டில் உள்ள 56 பொருட்களை கொண்டு கை வைத்தியம்

* வீட்டில் உள்ள 56 பொருட்களை கொண்டு கை வைத்தியம் * 1. நெஞ்சு சளி ***** தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும் . 2. தலைவலி ***** ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு , 2 லவங்கம் , சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும் . 3. தொண்டை கரகரப்பு ********* சுக்கு , பால் மிளகு , திப்பிலி , ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும் . 4. தொடர் விக்கல் ******* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து , தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும் . 5. அஜீரணம் ****** ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை , இஞ்சி , சீரகம் , மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும் . அல்லது கறிவேப்பிலை , சுக்கு , சீரகம் , ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும் . அல்லது வெற்றிலை ,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியா...