Posts

Showing posts from August, 2020

நமக்குள் சுரக்கும் உமிழ்நீர்

💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛 *💗உடல் நலம்...* *நமக்குள் சுரக்கும் உமிழ்நீர்..* *ஓர் உன்னதமான மருந்து..!!*   உமிழ்நீர் – ஓர் உன்னத மருந்து, இனிப்பை முதலில் உணவில் சாப்பிடுங்கள், #dessert என்று கடைசியில் சாப்பிடாதீர்கள்.. நவீன உடலியல் உமிழ் நீரானது வாய், கன்னம், தாடை, போன்ற வாய் பகுதியில் சுரப்பதாகச் சொல்கிறது. அது எங்கே சுரந்தாலும் அதற்கு அடித்தளமாக இருந்து அதை அதிகமாகச் சுரக்கச் செய்வதும், கட்டுப் படுத்துவதுமான வேலைகளைச் செய்வது எது என்றால் #பிட்யூட்டரி_சுரப்பியே ஆகும்.  இந்த உமிழ்நீரைத்தான் அவர்கள் #காயப்பால் என்று சித்தர்கள்  சொல்வார்கள். என்னடா இது எச்சிலைப் போய் பெரிதாகப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள்.  👉எச்சில் வேறு உமிழ்நீர் வேறு. எச்சிலானது நாறும். 👉உமிழ்நீர் நாற்றமடிக்காது.❗ இது எப்பொழுதாவது நமக்கு வாயில் ஊறும். டாக்டர் ஊசி போடுவதற்கு முன் பீய்ச்சி அடிப்பாரே, அது போல சுரந்து அடிக்கும். வெட்டவெளியாகிய சிரசில் ஊறுவது, தன்னை உண்பவரின் பசியை போக்குவது. ஆட்டுப்பால், மாட்டுப்பால் போல காயப்பால் நாற்ற மடிக்காது, என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த உமிழ்நீ...

Uses of Fruits, Vegetables and Greens

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி."" 2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"". 3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை."" 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை."" 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் 🌿""மணத்தக்காளிகீரை"". 7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை."" 8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்."" 9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்."" 10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்."" 11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்."" 12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி."" 13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை."" 14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்."" 15) ...

அரசமரம்

இந்த பதிவை படத்துடன் இணைக்க தெரியவில்லை.சில குறைகள் இருந்தாலும் அது தவறு இல்லை.ஆளுக்கு ஒரு அரசு மரம் வளர்ப்போம் அல்லது வளர்ப்போர் கற்கும் ஆதரவு அளிப்போம்.- மௌனானந்தன். மகாகுரு பக்தர் சபை. "அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக் கொண்டோம். காரணம் போய் காரியம் போது மட்டும் மிஞ்சி நிற்கிறது இப்போது...." "ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழை பெய்தே தீரும்"  நமது மண்ணின் மரங்களைப் பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம். மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது. இவற்றின் பலனும் மிகப்பெரியது. அதனால்தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில் இம்மரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளனர்... எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டிவிடவே கூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய கடவுள் நிலையில் வைத்திருந்தது தமிழ்ச்சமூகம். வேறு எந்தக்காரணத...

நம் மருத்துவம் மறந்தோம்!

வெப்பம்+இல்லை வேப்பிலை! உடல் வெப்பத்தை இல்லையென்றாக்கும் வேப்பிலை! கரு+வெப்பம்+இல்லை கருவேப்பிலை! கருப்பை வெப்பத்தை இல்லையென்றாக்கும் கருவேப்பிலை! அகம்+தீ−அகத்தீ உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் அகத்தி! சீர்+அகம்−சீரகம் அகத்தின் சூட்டைச் சீராக்கும் சீரகம்! காயமே இது பொய்யடா−வெறும் காற்றடைத்த பையடா! காயத்தின் காற்றை வெளியேற்றும் பெருங்காயம்! வெம்மை+காயம்−வெங்காயம் உடலின் வெம்மையைப் போக்கும் வெங்காயம்! பொன்+ஆம்+காண்+நீ பொன்னாங்கண்ணி! உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ! கரிசல்+ஆம்+காண்+நீ கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலைக் கரிசலாக்கும் காண் நீ! சொற்களுக்குள்ளே மருத்துவம் வைத்தான்! நம் மகத்தான பாட்டன்! தமிழ்ச் சொற்களை மறந்தோம்! நம் மருத்துவம் மறந்தோம்! சொன்ன பாட்டியை மறந்தோம்! பாட்டனை மறந்தோம்! மனிதக் கிருமி மறந்த மருத்துவம்! மனிதக் கிருமி மறுத்த மருத்துவம்! மனிதக் கிருமி அழித்த மருத்துவம்! மனிதனை அழிக்கும் கிருமியால் உயிர்த்தது. இது இயற்கையின் வெற்றி! தமிழ் இனத்தின் வெற்றி!💐🙏