Posts

Showing posts from December, 2020

தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள்

*தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!* 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். 3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. 4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். 5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். 6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. 7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. 8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது. 9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள். 10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று ...

பீர்க்கங்காய்

மருத்துவகுணங்கள் நிறைந்த காய்களில் சிறந்த பீர்க்கங்காய்.: பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கங்காய் முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18 தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளது. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டின...

நாட்டு சர்க்கரை

**நாட்டு சர்க்கரை நல்லதா?*  *  சர்க்கரை நோயாளிகள் நாட்டு சர்க்கரை போட்டு டீ / காபி குடிக்கலாமா?  இப்போது சமுகத்தில் ஒரு பொய் பரப்பப்பட்டு வருகிறது .  அதாவது சீனி(வெள்ளை சர்க்கரை) தான் கெட்டது என்றும்  நீரிழிவு நோயாளிகளுக்கு நாட்டு சர்க்கரை நல்லது என்பதுதான் அந்த பொய்.  நாட்டு சர்க்கரை எதில் இருந்து வருகிறது ?  கரும்பில் இருந்து வருகிறது.  சீனி (வெள்ளை சர்க்கரை)எதில் இருந்து வருகிறது ?  நாட்டு சர்க்கரையை சுத்தீகரிப்பதால் வெள்ளை சர்க்கரை வருகிறது . மொத்தத்தில்  வெள்ளை சர்க்கரை மற்றும் நாட்டு சர்க்கரை இரண்டுமே கரும்பின் சாறில் இருந்து வரும் "சுக்ரோஸ்" எனும் பொருளே ஆகும்.  நாட்டு சர்க்கரைக்கு பாலிஷ் போட்டு ஃபவுண்டேசன் பவுடர் எல்லாம் போட்டு பளபளக்க வைத்தால் "வெள்ளை சர்க்கரை" வெள்ளை சர்க்கரைக்கு மேக்அப்பை களைத்தால் வருவது நாட்டு சர்க்கரை இரண்டும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஏற்றும்.  இரண்டும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானது. விசம் போன்றது வெள்ளை சர்க்கரை என்பது ஆர்கனோ பாஸ்பரஸ் பாய்சன்(Organo phosphorus poison) என்றால் ...

உப்பு

🧡💚🧡💚🧡💚🧡💚🧡💚🧡💚 *💗உடல் நலம்...* *மனிதனுக்கு மகத்தான சேவை செய்யும் உப்பு..!!* மனித உடலைக் காக்கும் மகத்தான பணியை சாதாரண உப்பு செய்கிறது. ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி, உப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கிறது. உப்பில்லாத பண்டத்தை குப்பையிலே போட்டால், நாம் உண்பதற்கு என்ன செய்வது? உணவு உண்டால் தானே, உடலிற்கு ஆற்றல் கிடைக்கும். ஆரோக்கியம் தரும் இன்றியமையாத உணவையே, உண்ண முடியாத நிலைக்கு தள்ளும் தன்மை உப்பிற்கு உண்டு என்பதையே, இப்பழமொழி காட்டுகிறது அல்லவா? எதுவாயினும், உணவிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், உப்பிற்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எதற்கும் ஒரு அளவு உண்டு! இதன் அடிப்படையில் உணவில் சேர்க்கப்படும் உப்பிற்கும் அளவு உண்டு. எனவே, அளவோடு உப்பு சேர்க்கப்பட்ட உணவே சிறந்தது. சரி, உப்பிற்கான முக்கியத்துவத்திற்கு காரணம் என்ன? உப்பானது சுவைக்காக மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறதா? வாருங்கள், இகேள்விக்கான விடையை இக்கட்டுரையில் பார்போம். சமையலில் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பின் வேதியியல் வாய்பாடு ‘NaCl’ (சோடியம் குளோரைடு) ஆகும். கரிப்பு சுவை கொண்ட இந்நிறமற்ற...

அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்

*அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்* *எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!? *இதோ*👇 1. *கருப்பு கவுணி அரிசி* மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. *பூங்கார் அரிசி* : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. *காட்டுயானம் அரிசி* : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. *கருத்தக்கார் அரிசி* :  மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.  6. *காலாநமக் அரிசி* : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.  7. *மூங்கில் அரிசி*: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.  8. *அறுபதாம் குறுவை அரிசி* : எலும்பு சரியாகும்.  9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.  10. *தங்கச்சம்பா அரிசி* :  பல், இதயம் வலுவாகு ம் 11 *கருங்குறுவை அரிசி* :  இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.  12. *கருடன் சம்பா அரிசி* : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. *கார் ...

வெண்டைக்காய்

*வெண்டைக்காயை இப்படி சாப்பிடுங்கள். மூட்டு வலி மாயமாக மறைந்து விடும்.* காலையில் எழுந்தவுடன் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு மூட்டுவலி நம்மை பாடாய் படுத்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை அது மூட்டு வலிதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூட்டு வலி வந்து விடுகின்றது. அதற்கு காரணம் நம் உணவு முறைகளும் மற்றும் பழக்க வழக்கங்களும் மட்டும்தான். நாகரீகத்திற்கு ஏற்ற வாறு நம்மை நாம் மாற்றிக் கொள்வது தான் இந்த மாதிரியான நோய்கள் இளம் வயதிலேயே அனைவருக்கும் வந்துவிடுகின்றன. இந்த மூட்டு வலியை ஒரே மாதத்தில் சரி செய்யக் கூடிய அற்புதமான காய் என்றால் அது வெண்டைக்காய். வெண்டைக்காய் ஒன்று போதும் ஒரே மாதத்தில் உங்களுடைய மூட்டு வலி மறைந்து போகும். வெண்டைக்காயில் உள்ள வழவழப்புத் தன்மை மூட்டு வலிகளை சரிசெய்யும் தன்மை கொண்டது. தேவையான பொருட்கள்: 1. வெண்டைக்காய் 10 2. சின்ன வெங்காயம் 3 3. சீரகம் அரை டீஸ்பூன் 4. மஞ்சள். செய்முறை: 1. முதலில் 10 வெண்டைக்காயை எடுத்து நான்கு துண்டுகளாக அறுத்து எடுத்துக் கொள்ளவும். 2. அதை ஒரு பாத்திரத்தில் போட்டு 3 தம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 3. ...

இடுப்பு வலி, முதுகு வலி, கை,கால் வலி இருந்த இடம் காணாமல் போகச் செய்யும் அற்புதமான பானம்

*👇இடுப்பு வலி, முதுகு வலி, கை,கால் வலி இருந்த இடம் காணாமல் போகச் செய்யும் அற்புதமான பானம்.* ஒரு சிலருக்கு உடலானது எப்போதும் பலவீனமாக இருப்பதாக உணர்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு. உடலுக்கு உடனடியாக பலம் சேர்க்கும் தன்மை உளுந்துக்கு உண்டு. அதிலும் தோல் நீக்காத கருப்பு உளுந்து உடலின் பலத்தை பல மடங்காக அதிகரிக்கும் தன்மை கொண்டது. இன்று நாம் பார்க்க இருக்கும் கஞ்சியை மட்டும் மூன்று நாட்களுக்கு வைத்து குடித்து பாருங்கள். உங்கள் உடலுக்கு அசுரபலம் கிடைத்து விடும். முதுகு வலி, தண்டுவடம், கை, கால் வலி, மூட்டு வலி, பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படக்கூடிய நடு முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவை இந்த கஞ்சி குடித்தால் பஞ்சாய் பறந்து போய்விடும். இத்தகைய சக்தி வாய்ந்த உளுந்து கஞ்சியை எந்த முறையில் வைத்தால் அதிக பலன் பெறலாம் என்பதை இப்போது காணலாம். சத்து கஞ்சி செய்வதற்கு முதலில் தோல் நீக்காத உளுந்து 100 கிராம் அளவு எடுத்து கொள்ளுங்கள். இதனை மூன்று முறை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு நல்ல தண்ணீரில் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளலாம். உளுந்து ஊறிய பிறகு அதி...

கண்கள்

Image