Posts

Showing posts from January, 2022

சாப்பிடுவதில் என்ன சாஸ்திரம் வேண்டியிருக்கு

நீங்கள் இப்படி சாப்பிடுபவர்களாக இருந்தால் கண்டிப்பாக *உங்களுக்கு என்ன செய்தாலும் பிறகு செல்வம் சேராது!* 🙏 சாப்பிடுவதில் என்ன சாஸ்திரம் வேண்டியிருக்கு! என்று நாம் நொந்து கொள்ளலாம். ஆனால் சாப்பிடுவதிலும் சாஸ்திரம் நம்மள வச்சு செய்யுது அப்படின்னு தான் சொல்லணும். எது கிடைச்சாலும், எப்படி வேணா சாப்பிடலாம் என்கிற மனப்போக்கு உங்களுக்கு இருந்தால், நீங்கள் தான் இந்த பதிவை முதலில் படிக்க வேண்டும். செல்வம் சேர்வதற்கும் நாம் சாப்பிடுவதற்கும் என்ன சம்பந்தம்? என்று குழம்பிப் போகலாம். நிறைய சம்பந்தம் இருக்கிறது என்பது தான் உண்மை. நாம் எப்படி சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிடக்கூடாது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். சாப்பிடும் பொழுது முதலில் வழித்து சாப்பிடக்கூடாது. ஒரு சிலர் சாப்பிடுவதை பார்க்கும் பொழுது மற்றவர்களுக்கு அருவருப்பாக இருக்கும். அந்த அளவிற்கு நாகரீகம் இல்லாமல் சாப்பிடுவார்கள். இலையைத் துடைத்து நன்கு வழித்து விரலில் ஒட்டி இருப்பதைக் கூட விட்டு வைக்காமல் சப்பி எடுத்து விடுவார்கள். இதுபோல் சாப்பிடுபவர்களுக்கு நிச்சயம் தரித்திரம் தான் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். சாப்...

வெற்றிலையில் செய்யப்படும் சில இயற்கை வைத்திய முறைகள்

*வெற்றிலையில் செய்யப்படும் சில இயற்கை வைத்திய முறைகள்* வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும். புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு. தாம்பூலம் வாய்க்கு புத்துணர்ச்சி உண்டாக்கி, துர்நாற்றத்தை போக்கும்.   தாம்பத்தய உறவை மேம்படுத்தும். வெற்றிலையில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் சக்தியால் ஆஸ்துமா, காசநோய்கள் நீங்கும்.   வெற்றிலை இரத்த விருத்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு 'கால்சியம்' ஆனதால் எலும்புகள் வலிமை பெறும். பாக்கு குடலில் பூச்சிகள் தாக்காமல் தடுக்கும். ஏலக்காய், பச்சைக்கற்பூரம், வால் மிளகு சேர்த்துக் கொண்டால் கபம் சேர்வதை குறைக்கும்.   வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.   குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்...

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள், பழங்களை தவிர தானியங்கள் மற்றும் பயறு வகைகளும் மிகவும் அவசியமாகும்.அதுவும் *பச்சை பயறை சுத்தமாக கழுவி ஒரு ஈரத்துணியில் போட்டு இறுக்கமாக கட்டி மறுநாள் காலையில் முளைக்கட்ட வைத்து* அதை குறைந்த அளவில் நீர் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் இரட்டிப்பு பலனை பெறலாம். *முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிடுவதன் நன்மைகள்:-* பச்சை பயறில் *ஆன்ட்டி-டயாப்பட்டிக் துகள்கள் உள்ளது*, இது நம் உடலில் இருக்கக் கூடிய ரத்தச் சர்க்கரையின் அளவை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நம் உடலில் உள்ள ரத்த நாளங்களை சுத்தமாக்கி இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. குறைந்த ரத்த அழுத்தத்தை சீராக்கி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் இதனை சாப்பிடலாம். நம் உடலில் இருக்கும் செல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், *புற்றுநோய் செல்களின் தாக்கம் பரவாமல் தடுக்கிறது*. செரிமான செயல்பாட்டை சீராக்கி, பசி உணர்வை கட்டுப்படுத்துவதுடன், உடல் எடையை குறைக்கிறது. நம்மை தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராடி *நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிற...

உடல் நலத்தை பேணும் நல்லெண்ணெய் - எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை

*உடல் நலத்தை பேணும் நல்லெண்ணெய் - எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை* வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக் கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக்காக்கும். சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 21 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும் படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப்போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக்கொள்ளவும். *எந்தநேரத்தில் செய்யவேண்டும்?* இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும். *எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?* நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும் வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு...

பாரம்பரிய மருத்துவம்

அடடடா...! இத்தனை நாளாய் இது தெரியாமல் போச்சே....! *"வெந்த + அயம் : வெந்தயம்  அயம் என்றால் இரும்பு . இரும்பு சத்து நமக்கு தேவை ஆனால் வெந்த இரும்பைதான் சாப்பிடமுடியும் அதான் பஸ்பம் செந்தூரம் அந்த சத்து முழுக்க வெந்தயத்தில் உள்ளது *"வெப்பம் + இல்லை : வேப்பிலை.! உடல் வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் வேப்பிலை.!"* *"கரு + வெப்பம் + இல்லை : கருவேப்பிலை.! கருப்பை வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் கருவேப்பிலை.!"* *"அகம் + தீ : அகத்தீ உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் அதுதான் அகத்தி.!"* *"சீர் + அகம் : சீரகம் அகத்தின் சூட்டைச் சீராக்கும் அதுவே சீரகம்.!"* *"காயமே இது பொய்யடா., வெறும் காற்றடைத்த பையடா.! காயத்தின் காற்றை வெளியேற்றும் பெருங்காயம்.!"* *"வெம்மை + காயம் : வெங்காயம் உடலின் வெம்மையைப் போக்கும் அதுவே வெங்காயம்.!"* *"பொன் + ஆம் + காண் + நீ அதுதான் பொன்னாங்கண்ணி.! அதை நீ உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ.!"* *"கரிசல் + ஆம் + காண் + நீ அதுதான் கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் க...

அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை

🟥🟥🟥🟥⬛⬛⬛🟥🟥🟥🟥 *🌹அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!*🌹 *🟪அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது.🟪* *🟣தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்...*🟣 *🟢1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.* *🟢2. ஐஸ் போட்ட பானத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.* *🟢3. சூடான தண்ணீரை குடிக்கவும்.* *🟢4. சூடான நீரில் ஆவி பிடிக்கவும்.* *🟢5. முட்டைகளை சாப்பிடுங்கள்.* *🟢6. அத்திப்பழங்களை சாப்பிடுங்கள்.* *🟢7. பாதாம் சாப்பிடுங்கள்.* *🟢8. கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை காபி குடிக்கவும்.* *🟢9. மட்டன் சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.* *🟢10. நாட்டுக்கோழி  சூப் குடிக்கவும், மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்க்கவும்.* *🟢11. கால்ஷியம் உள்ள உணவு அல்லது கால்ஷியம் மாத்திரைகளை சாப்பிடுங்கள்.* *🟢12. அதிக தண்ணீர் குடியுங்கள்.* *🟢13.அடிக்கடி கிராம்பை வாயில் போட்டு 5 நிமிடம் மெல்லவும். *_பிறருக்கு பயன்படும்  என்ற நோக்கத்துடன் இத்தகவலை குழுவில் பகிர...

ஆரோக்கியம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 03.01.2022 ⭕🟢 *நம்முடைய வருமானம் குறைவாக இருக்கலாம். ஆரோக்கியத்திற்கு, மிக சிறந்த உ ணவை நம்மால் உண்ண முடியும்.* - *மருத்துவர் வான்மதி ராஐேஷ்* ⭕🟢 உதாரணமாக 1. நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று) 2. விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை. ⭕🟢 3. பிரிட்ஜில் வைக்காத பொருள்கள். 4. ஒரு கேரட்டுடனும், (அல்லது) சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது. (இது --- கண்ணுக்கும், இரத்தம் அதிக மாவதற்கும், அறிவிற்கும், ஞாபக சக்திக்கும் நல்லது.) ⭕🟢 5. அதிக கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. 6. தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே. ⭕🟢 7. முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே. 8. சாதத்தை வடித்து சாப்பிடலாமே. பாரம்பரிய அரிசிக்கு மாறலாமே. ⭕🟢 9. வடித்த கஞ்சியை பழய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே. 10. இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக வைத்து பயன் படுத்தலாமே. ⭕🟢 11. ஒரு நாளின் எல்லா நேரத்திலும்,...

நடைபயிற்சி

நடைபயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...... Bioclock என்றால் என்ன? நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.  நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும் 60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.  50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.  அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது. 70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.  சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது.  எனவே நண்பர்களே,  1. நாம் குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.  2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.  3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோ...

காதுகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 02.01.2022 நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது , ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும் .  அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால் , நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும் . நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம் .  ஹெட்போனை தொடர்ந்து நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றன , அதே போல வேகமாக பாக்டீரியாக்களும் தோன்றுகின்றது . ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி , தூக்கமின்மை , மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம் ,  நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால்ஹெட் போன் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ளுங்கள் .                வேதாத்திரி மெடிக்கல்ஸ் ஆரணி கூட்ரோடு செய்யாறு

வயிற்று கோளாறுகள் குறைய

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 01.01.2022 *வயிற்று கோளாறுகள் குறைய*  கறிவேப்பிலை,  சீரகம்,  கருஞ்சீரகம்,  ஓமம்,  பூண்டு,  மிளகு சுக்கு     ஆகிய இவை அனைத்தையும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்து பொடி செய்து சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறைந்து அனைத்து வகையான வயிற்று கோளாறுகளும் குறையும்.  *🍃Sri Yoga & Naturopathy*🍃 *யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415* வேதாத்திரி மெடிக்கல்ஸ் ஆரணி கூட்டு ரோடு செய்யாறு

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலீவீனமாக இருப்பதை எப்படி கண்டறிவது..?

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 31.12.2021 வேதாத்திரி மெடிக்கல்ஸ் சார்பாக காலை வணக்கம். 🙏💱 *உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலீவீனமாக இருப்பதை எப்படி கண்டறிவது..?* 💚❤️ உலகில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கோவிட்-19 பெருந்தொற்று மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. டெல்டா வேரியன்ட்டின் தாக்கமே இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், அதை விட 5 மடங்கு வேகமாக பரவ கூடிய ஓமைக்ரான் வேரியன்ட் நாட்டில் நுழைந்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. ஏற்கனவே தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனவரி 10-ஆம் தேதி முதல் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி மூன்றாவது டோஸ் அதாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. வைரஸை எதிர்த்து போராட உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டாலும் கூட இயற்கையாகவே நமது உடலின் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கோவிட்-19 தொற்று மக்கள் தங்கள்...

பனங்கிழங்கில் இவ்வளவு பலன்களா?

பனங்கிழங்கில் இவ்வளவு பலன்களா? பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும். இளசாக இருக்கையில் அதைச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் முற்றிப் போனால் சாப்பிட முடியாது. இந்த முற்றிய நுங்கினை மண்ணில் புதைத்துவிட, சில நாட்கள் கழித்து அது முளை விட்டு பனை செடியாக வளர ஆரம்பித்துவிடும். அப்படி முளைவிட்ட உடனே புதைத்த இடத்தில் தோண்டிப் பார்த்தால், நீண்ட குச்சி போல காணப்படுவதுதான் பனங்கிழங்கு. அதை வேரோடு பிடுங்கி வந்து, வேகவைத்து சாப்பிடலாம்.பனம் கிழங்கின் முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவில் ஒரு அடி வரை நீளமாக காணப்படும். பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு வலு கிடைப்பதுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும். பனங்கிழங்கில் #இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதைக் குணமாக்கும். பனங்கிழங்கில் பித்தம் சற்று அதிகமாக இருப்பதால், இதைச் சாப்பிட்டப் பின் சிறிது மிள...

ஹெர்னியா

வாழ்க வையகம் வாழ்க வளமுடன். வேதாத்திரி மெடிகல்ஸ் சார்பாக காலை வணக்கம். 24.12.2021 ஹெர்னியா’ என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை இப்படி குடிங்க!   தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும் நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.   சிறுநீரக பாதிப்பு தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்க...

ஆரோக்கியமான உடல் அவசியம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 23.12.2021 1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 4. அதிக குளிர்ச்சியான உணவையும், கெட்டுப்போன அல்லது நாட்ப்பட்ட உணவை உண்டால் அது நீங்களே உங்கள் சிறுகுடலை காயப்படுத்துவதற்கு சமம். 6. அதிக அளவு காரமான மற்றும் பொறித்த உணவு உண்டால் அது நீங்களே உங்கள் பெருங்குடலை காயப்படுத்துவதற்கு சமம்.. 6. புகைப்பது மற்றும் அந்த காற்றை சுவாசிப்பது நீங்களே உங்கள் நுரையீரலை காயப்படுத்துவதற்கு சமம்.. 7. துரித மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுஉண்டால் நீங்களே உங்கள் கல்லீரலை காயப்படுத்துவதற்கு சமம்... 8. அதிக உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உண்டால் நீங்களே உங்கள் இதயத்தை காயப்படுத்துவதற்கு சமம்.. 9. அதிக அளவு இனிப்பான உணவு உண்டால் நீங்களே உங்கள் கணையத்தை காயப்படுத்துவதற்கு சமம்.. 10. இரவில் தொலைபே...

உடலில் ரத்தம் ஊற

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 22.12.2021  *_உடலில் ரத்தம் ஊற_*   மூன்று நாட்கள் தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்க! உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். * நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். * பேரீச்சம்பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். * தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.. * பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். * செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில...