Posts

Showing posts from May, 2021

அறுசுவை உணவின் நன்மைகள்

*அறுசுவை உணவின் நன்மைகள்* *இனிப்பு* உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. *புளிப்பு* ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. *துவர்ப்பு*  ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. *காரம்* உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு ஆகியவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது. *கசப்பு:* உடம்பிலுள்ள தேவையில்லாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூ...

காது

காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.?  கேட்பதற்கு என்பார்கள்.! அல்லது கேலியாக ஒட்டு கேட்க என்பார்கள். ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது. உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.  ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்? மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?  பைக் நிற்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை.  ஆனால் மனிதனால் அது முடியும், அவன் வடிவம் நிற்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடன் நிற்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா" திரவத்தினால் தான்.    ஒரு டெட்பாடியை நிற்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க முடிகிறது,  காது கேட்பதற்கும் காக்லியா திரவம் உதவுகிறது, ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள்...

முருங்கை

🌿 #முருங்கை_vs_கொரோனா 🌿 எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும் எதிர்ப்புத்திறனில் முருங்கைக்கே முதலிடம்... 🌿பத்து ரூபாய்க்குக் கிடைக்கும் முருங்கைகீரை அல்லது முருங்கைக்காயை வாரம் மூன்று முறை உட்கொண்டால் போதும்,   நமது நோய் எதிர்ப்புத்திறன்  பல மடங்கு உயர்ந்துவிடும்.  🌿முருங்கையிலுள்ள வைட்டமின்  C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட 7 மடங்கு அதிகம்.  🌿முருங்கையிலுள்ள வைட்டமின்  A ஆனது கேரட்டில் உள்ளதைவிட  4 மடங்கு அதிகம். 🌿முருங்கையிலுள்ள வைட்டமின்  B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதைவிட 50 மடங்கு அதிகம்.  🌿 முருங்கையிலுள்ள வைட்டமின்  B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதைவிட 50 மடங்கு அதிகம். 🌿முருங்கையிலுள்ள கால்சியம் சத்து பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிகம்.  🌿முருங்கையிலுள்ள புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதைவிட 2 மடங்கு அதிகம்.   🌿முருங்கையிலுள்ள மெக்னீஷியம் சத்து முட்டையில் உள்ளதைவிட  36 மடங்கு அதிகம். 🌿முருங்கையிலுள்ள இரும்புச் சத்து மற்ற கீரைகளில் உள்ளதைவிடத் தோராயமாக 25 மடங்கு அதிகம். 🌿முருங்கையிலுள்ள பொட்டாசியம் சத்த...

வாய்வு தொல்லை நீங்க

திண்டுக்கலில் இருந்து வர்ம சித்தவைத்தியர் ஜெயகணேசன்  வாய்வு தொல்லை நீங்க: ●வாய்வு தொல்லை என்பது அனைத்து மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய ஒன்று தான். சில நேரங்களில் இது சிலருக்கு தர்ம சங்கடமான சூழலை கூட உருவாகிவிடும்.  ● எண்ணெயில் பொரித்த, வாயு காய்கறி பதார்த்தம் நின்று உணவு சாப்பிடும் பழக்கம் போன்றவைகள் நாம் அதிகம் செய்வதால் வாய்வு தொல்லை நாம் உருவாக்குகிறோம்.  வாய்வு தொல்லையில் இருந்து விடப்பட தீர்வு என்ன என்பதை பார்க்கலாம். ✅அடிக்கடி முறையற்ற வாயுவெளியேறுவதைத் தடுக்கும்  உணவவே மருந்துகள்: கருவேப்பிள்ளை,புதினா அல்லது கொத்தமல்லி துவையலை அவ்வப்போது செய்து சாப்பிடலாம். பழங்களில் அன்னாசி, பப்பாளி, கொய்யா, பலாப்பழம்கள்* நல்லது. நலம் பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க மோர் சிறந்த பானம். மலத்தை இளகலாக்க நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். பூண்டுப் பற்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடலாம். அன்றாட உணவுகளில் இருந்து, இஞ்சித் தேன், சோம்புத் தீநீர், ஓமத் தீநீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் சேர்ந்தது), ஏலாதி சூரணம். சீரகச் சூரணம் போன்ற மருந்துகள் சிற...

உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற எளிய வகை இயற்கை மருத்துவ குறிப்புகள்

*உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற எளிய வகை இயற்கை மருத்துவ குறிப்புகள்* சில, பல தவறான மற்றும் அதிகப்படியான எளிதில் செரிமானம் ஆகாத பொருட்களை நாம் உணவாக உண்பதால் நமது உடலில் செரிமான குறைபாடு மற்றும் கழிவுநீக்க குறைபாடு ஏற்படுகிறது.  கழிவுகளை நீக்குதல் என்பது உடலில் கொஞ்சம் கொஞ்சமாக தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் பணி ஆகும்.  உடலில் தேங்கும் கழிவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் கழிவுகளை வெளியேற்றும் நீக்குதல் பணியைப் பற்றி புரிந்துகொள்ள இயலாது. எனவே நம்மையும் அறியாமல் நமது உடலில் தேங்கும் கழிவுகள் என்பது மிகவும் கொடியது. அவைகள் பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது...  * உடலில் தேங்கும் கழிவுகள் * 1. உப்பு 2. புளி 3. வெள்ளை சர்க்கரை 4. வெங்காயம், பூண்டு 5. ஆங்கில மருந்து 6. கெமிக்கல் உணவு 7. உருளைக்கிழங்கு 8. அசைவ கொழுப்பு 9. பால் பதார்த்தங்கள் 10. பச்சை, வர மிளகாய் 11. ரீபைண்டு ஆயில் 12. மைதா, முட்டை மேலே கொடுக்கப்பட்டவைகள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால்தான் "நோய்" என்று பெயரிடப்பட்டுள்ள உடல் உபாதைகள் மனிதனுக்கு ஆரம்பமாகிறது. சரி, இந்த கழிவுகளை உடலிருந்து வெளிய...