Posts

Showing posts from August, 2023

ஒற்றை தலைவலி

 ஒற்றை தலைவலி ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது மூளையில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே. மைக்ரோன் தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய். ஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் என்னும் ஹார்மோன் அளவு மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது. மைக்ரைன் தலைவலியை சாதாரணமாக எண்ன வேண்டாம். அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாதபடி தலைவலி மிக கடுமையாக இருக்கும். திடீர் வயிற்றுப் புரட்டல் ஏற்படும். எந்த உணவுப் பொருளையும் சாப்பிட பிடிக்காது. ஏன் பார்க்கவே பிடிக்காது. ஒன்றைத் தலைவலியின் போது காரணமின்றி வாந்தி ஏற்படும். என்ன சாப்பிட்டாலும் வாந்தி வரும். அதனால், ஒன்றுமே சாப்பிடத் தோன்றாது. வெளிச்சத்தினால் தலைவலி அதிகமாகும் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள், விளக்கை அணைத்து விடுவது நல்லது. ஒற்றை தலைவலி உள்ளவர்களுக்கு இருட்டு இதமாக இருக்கும். அதே போல், தலைவலி உள்ளவர்களுக்கு சிறிய சத்தம்கூட இவர்களுக்கு எரிச்சல் தரும். ஒற்றை தலைவலி அல்லது மைக்ரைன் தலைவலிக்கான முக்கிய காரணம்...

வாழைப்பழம்

 வாழைப்பழம்_சாப்பட்டால் சளி பிடித்துக்கொள்கிறது என்று கூறி நாம் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறோம். உண்மையில், வாழைப்பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டு வரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது. அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக வாழைப்பழத்தை உண்டு வந்தால், ஒரு வாழைப்பழத்தில் 75 % தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16 %,  வைட்டமின் C 15 % மற்றும் பொட்டாசியம் 11% உள்ளது.  இதில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது. இதன் தோலை மீறி எந்த ஒரு கிருமியும் உள்ளே செல்ல முடியாத பாதுகாப்பு நிறைந்த இயற்கையின் அற்புதப்படைப்பு.  வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் இரத்த சோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது. தோலின் உட்புறத்தை, நமது சருமத்தின் மீது தேய்த்தால் கொசு நம்மை அண்டுவதில்லை. வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், அளவுக்கு அதிகமாக மது குடிப்பதனால் ஏற்படும் ப...