மூலிகை தேநீர்

சுக்கு 100 கிராம். அதிமதுரம் 100 கிராம். சிற்றரத்தை 30 கிராம். கடுக்காய் தோல் 30 கிராம், மஞ்சள் 10 கிராம், திப்பிலி 5 கிராம். ஒமம் 5 கிராம், கிராம்பு 5 கிராம், மிளகு 5 கிராம். எடுத்துக் கொண்டு அவை அனைத்தையும் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். 400 மில்லி லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் மூலிகை பொடியை கலது நன்கு காய்ச்சி 100 மில்லியாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்